Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நீர்வழிப் படூஉம்' நாவலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (12:46 IST)
வருடம் தோறும் இந்திய மொழிகளில்   வெளியாகும் நூல்களில் சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் 'நீர் வழிபடுஉம்' நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையைச் சேர்ந்த இவரது இயற்பெயர் ராஜசேகரன் (40வயது) . இவருக்கு தமிழிலகக்கிய எழுத்தாளர்கள் படைப்பாளிகள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,

‘நொய்யல் மனிதர்களின் வாழ்வியலைத் தொன்மங்களின் துணையுடன் வரைந்து காட்டும் தம் எழுத்துநடையால் கவனம் பெற்ற எழுத்தாளர் ராஜசேகரன் #தேவிபாரதி அவர்களின் 'நீர்வழிப் படூஉம்' நாவல் சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!’ என்று தெரிவித்துள்ளார்.

Appreciation of Chief Minister M.K.Stal for the novel 'Neerahip Baduum

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments