கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது? முக்கிய தகவல்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:10 IST)
2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே 8-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் கல்லூரிகளில் சேர்வதற்கு தயாராகி வருவார்கள் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டிற்கான தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மே ஒன்றாம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மே ஒன்பதாம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments