Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்டமன்ற சபாநாயகர் இவரா? செம செலக்சன் என பாராட்டு!

Webdunia
சனி, 8 மே 2021 (19:11 IST)
தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் நிலையில் அமைச்சர்கள் ஏற்கனவே பதவி ஏற்று விட்டனர். இந்த நிலையில் பிச்சாண்டி எம்எல்ஏ அவர்கள் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் இவர் வரும் திங்கட்கிழமை சபாநாயகர் பதவி ஏற்றுக்கொண்டு எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் மே 12ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. இதில் சபாநாயகராக தேர்வு செய்யப்படுபவர் யாராக இருக்கும் என்ற செய்தி கசிந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அப்பாவு அவர்களை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்தது மிகச் சரியான செலக்சன் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments