Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ. சிகிச்சை குறித்த தகவலை தாக்கல் செய்யும் அப்போலோ: உண்மைகள் வெளிவருமா?

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (16:10 IST)
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் குறித்த தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தயாராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஜெயலலிதாவின் மரணம் குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனையும், மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்திரவிடப்பட்டது
 
இதையடுத்து ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அப்போலோ மருத்துவமனை முன்வந்துள்ளது. சீலிடப்பட்ட கவரில் இந்த விவரம் சமர்ப்பிக்கப்படும். இதை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விரைவில் வெளிவரும். இதனால் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments