பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புபோலீஸ் அதிரடி சோதனை !

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:20 IST)
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், லட்சணக்காண பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் கண்மணி மற்றும்  அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடி சோதனையில் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments