Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புபோலீஸ் அதிரடி சோதனை !

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:20 IST)
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், லட்சணக்காண பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் கண்மணி மற்றும்  அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடி சோதனையில் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மினிமம் ரீசார்ஜ் ப்ளானை நிறுத்திய ஏர்டெல்! அதிர்ச்சியில் உறைந்த பயனாளர்கள்!

2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண்ணை காதலித்த 22 வயது இளைஞர்.. பரிதாபமாக கொலை..!

20 வயது கல்லூரி மாணவியின் பாதி எரிந்த நிலையிலான பிணம்.. பாலியல் பலாத்கார கொலையா?

தவெக மாநாடா.. மதுரை திருவிழாவா? கூட்டம் கூட்டமாக வந்து மாநாடு திடலை பார்வையிடும் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments