Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதியின் நிலமை தான் உனக்கும்: இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய காதல் ஆசாமி!

சுவாதியின் நிலமை தான் உனக்கும்: இளம்பெண்ணை பணம் கேட்டு மிரட்டிய காதல் ஆசாமி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (09:00 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்களை மிரட்டும் பலரும் சுவாதியின் நிலமை தான் உனக்கும் என மிரட்டும் புதிய முறை ஒன்று உருவாகி வருகிறது.


 
 
சென்னையில் இளம்பெண்களுக்கு காதல் வலைவீசி அவர்களுடன் உல்லாசமாக இருந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார் சாமூவேல் என்பவர். அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து விசாரணை நடத்தியதில் அவர் பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஆபாச படங்களை காட்டி மிரட்டி அவர்களிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இந்நிலையில் அவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளனர்.
 
இந்நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட மேலும் ஓர் பெண் புகார் அளித்துள்ளார். அதில் சாமுவேலுடன் பழக்கம் ஏற்பட்டு அவரது காதல் வலையில் விழுந்தேன். இருவரும் காதலித்து வந்தோம். பல இடங்களுக்கு சென்றோம். ஒரு நாள் எனக்கு போன் பண்ணிய பெண் ஒருவர், சாமுவேலை நம்பாதை, அவனால் நான் ஏமாற்றப்பட்டேன் என கூறி போனை வைத்துவிட்டேன்.
 
இதனால் மனமுடைந்த நான் சாமுவேலிடம் பழகுவதை நிறுத்திக்கொண்டேன். அதன் பின்னர் எனக்கு போன் செய்த சாமுவேல் என்னை மிரட்ட ஆரம்பித்தான் 10 லட்சம் ரூபாய் வேண்டும் என்று. இல்லையென்றால் நுங்கம்பாக்கம் சுவாதிக்கு ஏற்பட்ட நிலைமை தான் உனக்கும் ஏற்படும் என கூறி மிரட்டினான். என அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments