தேர்தல் நோக்கத்தோடு தமிழக பட்ஜெட்டில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்??

Webdunia
வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:26 IST)
TN Budget

தமிழக சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம் என்பதன் தொகுப்பு இதோ...  
 
தமிழக சட்டசபையில் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.
 
அடுத்த ஆண்டு சட்டச்சபை தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த பட்ஜெட்டில் சிறப்பாக என்னென்ன அறிவிப்புகளிஅ எதிர்ப்பார்க்கலாம் என்பதன் பட்டியல் இதோ... 
 
# குடிமராமத்து பணிகளுக்காகவும், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கும் கூடுதல் நிதி 
# சென்னையில் குடிநீர் வழங்க உருவாக்கப்பட்டு வரும் புதிய நீர்பிடிப்பு ஏரிக்காகவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்
# அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்தான புதிய அறிவிப்புகள் 
# சத்துணவுத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் 
# விவசாயிகளுக்காக டெல்டா குறித்த அறிவிப்புகள்  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பாலைவன காற்றிலிருந்து நீரை பிரித்தெடுத்தெடுக்கலாம்.. வேதியியல் நோபல் பரிசு பெற்ற மூவரின் சாதனை..!

16 வயது மாணவனை கத்தியால் குத்திய தலைமை காவலர்.. தூத்துகுடியில் பரபரப்பு..!

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments