Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அண்ணாமலை கடிதம்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (13:30 IST)
தமிழகத்தில் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\
 
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள பாஜக அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக தலைவர் கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில் இருப்பதாகவும் இதுவரை 19 தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்திருப்பதாகவும் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
வகுப்புவாத சக்திகளுக்கு துணைபோகும் தமிழக அரசின் தவறான நிலைப்பாடுகளை ஆதார விளக்கங்களுடன் அவர் அமித்ஷாவுக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments