விளைவுகள் மோசமாக இருக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (21:37 IST)
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 இன்று செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு அவர்கள் மதுரை ஆதீனத்தை மிரட்டும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது 
இந்த செய்தி வெளியானதை அடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் சிதம்பரம் கோயில் விவகாரத்தில் என்றும் அமைச்சர் சேகர்பாபு தலையிடுகிறார் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் 
 
அண்ணாமலையின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments