Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது… அண்ணாமலை பேச்சு!

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (09:39 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தலையில் பெரும் பாரமாக இருக்கிறது. இது ஆளும் பாஜக அரசின் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாகதான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது ‘பொதுமக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை ‘பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க கூட தயாராக இருப்பதாக பேசினார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சூறாவளி கிளம்பியதே..! மத்திய பாஜக அரசை கண்டித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments