Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட இந்தியாவின் பப்பு ராகுல் காந்தி, தென் இந்தியாவின் பப்பு உதயநிதி ஸ்டாலின்: அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (14:08 IST)
வட இந்தியாவின் பப்பு ராகுல் காந்தி என்றால் தென்னிந்தியாவின் பப்பு உதயநிதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் செய்துள்ளார். 
 
தாத்தா அப்பா ஆகியோர் கட்டிக் காத்த கட்சியில் மிக எளிதாக புகுந்து அரசியல் செல்வதால் அவர்களுக்கு தான் செய்வது தப்பு என்றே தெரியவில்லை என்று அவர் கூறினார்.  
 
தான் சொல்வது தப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாமல் மாற்றி மாற்றி இருவரும் பேசி வருகின்றனர்  தமிழ்நாட்டில் சனாதன தர்மம் என்பது வேறு, இந்தியாவில் சனாதன தர்மம் என்று வேறு என்று உளறுவதை இவர்களிடமிருந்து தான் பார்க்க முடிகிறது ’
 
2000 ஆண்டுகளாக கொடுக்காத ஒரு விளக்கத்தை சனாதனம் குறித்து திமுகவினர் தற்போது கொடுத்து வருகின்றனர்.  தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்காதவர் ஒரு மனிதனே இல்லை, அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு தன்னை மனிதர் என்பதை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments