Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாராய அமைச்சருக்கு எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது: அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (18:41 IST)
முதலமைச்சர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் ஒரு கேள்வி கேட்டால் அவருக்கு பதில் சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் சாராய அமைச்சருக்க் எல்லாம் மரியாதை கொடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
காலையில் எழுந்தவுடன் எத்தனை ரூபாய்க்கு சாராயம் விற்கலாம், மதியம் எவ்வளவு சாராயம் விற்பனையாகிறது என்று கணக்கு பார்க்க கூடிய சாராய அமைச்சருக்கு மரியாதை கொடுக்க முடியாது
 
அவர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரையும் எடுத்து வருகிறார். அவருக்கு ஏன் மரியாதை? நான் ஏற்கனவே கூறியது போல் சாராய அமைச்சர் விரைவில் ஜெயிலுக்குப் போவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
மேலும் தீபாவளி அன்று டாஸ்மாக் விற்பனை எவ்வளவு என்று பதிவு செய்த பத்திரிகைகளை அமைச்சர் மிரட்டி உள்ளார் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆளுங்கட்சி பத்திரிகையை மட்டும் மிரட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments