Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (11:16 IST)
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்? அண்ணாமலை விளக்கம்!
சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி நிலையில் சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். 
 
சேது சமுத்திர திட்டத்தை டிஆர் பாலு தான் முன்னெடுத்தார் என்றும் அதை தடுத்து நிறுத்தியது பாஜக என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். பெரிய கப்பல்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ள மணல் திட்டுகளை அள்ளி அதே கடலில் ஆழமான பகுதியில் வீச வேண்டும் என்றும் இது அறிவியலுக்கு சாத்தியமில்லாதது என்பதால் நீதிமன்றம் தான் அதை தடுத்து நிறுத்தியது என்றும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக அல்ல என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
 
இந்த திட்டத்தின் மூலம் திமுகவை வளப்படுத்தும் நோக்கில் டிஆர் பாலு முயற்சி செய்தார் என்றும் அதனை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments