Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர்: அண்ணாமலை ஆவேசம்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:12 IST)
மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர் என அண்ணாமலை ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் மின்வெட்டு கடினமாக உள்ளது என்றும் அதை சரிசெய்ய அமைச்சர்களால் முடியவில்லை என்றும் மின்வெட்டு குறித்து கேள்வி கேட்டால் பொதுமக்கள் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டுகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
மின்வெட்டு குறித்து அதிகமாக பேசியது நான்தான் முடிந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை சவால் விட்டார்
 
மேலும் மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர் ஆனா இது தான் நிலைமை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments