Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர்: அண்ணாமலை ஆவேசம்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (19:12 IST)
மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர் என அண்ணாமலை ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் மின்வெட்டு கடினமாக உள்ளது என்றும் அதை சரிசெய்ய அமைச்சர்களால் முடியவில்லை என்றும் மின்வெட்டு குறித்து கேள்வி கேட்டால் பொதுமக்கள் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டுகிறார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
மின்வெட்டு குறித்து அதிகமாக பேசியது நான்தான் முடிந்தால் என் மீது வழக்கு போட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை சவால் விட்டார்
 
மேலும் மணல் லாரி ஓட்டுனவன், தண்ணி லாரி கடத்தினவனெல்லாம் அமைச்சர் ஆனா இது தான் நிலைமை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments