Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: ரஜினி ஸ்டைலில் கூறிய அண்ணாமலை..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (08:16 IST)
தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என ரஜினி ஸ்டைலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் குறித்து கூறிய போது இதுபோன்ற தொடர் குற்றச்செயலில் ஈடுபவரை தமிழக போலீஸ் கண்காணிக்கவில்லை என்றும் இனிமேல் அரசையும் காவல்துறையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் தமிழக மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று ரஜினி ஸ்டைலில்  தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் இனியாவது காவல்துறைக்கு அதிகாரத்தை கொடுத்து இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

ஆளுநர் மாளிகை முன்பு இதுபோன்ற சம்பவம் நடக்கிறது என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது என்றும் அவர் கூறினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments