Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்: ரஜினி ஸ்டைலில் கூறிய அண்ணாமலை..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (08:16 IST)
தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என ரஜினி ஸ்டைலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் குறித்து கூறிய போது இதுபோன்ற தொடர் குற்றச்செயலில் ஈடுபவரை தமிழக போலீஸ் கண்காணிக்கவில்லை என்றும் இனிமேல் அரசையும் காவல்துறையும் நம்பி பிரயோஜனம் இல்லை என்றும் தமிழக மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று ரஜினி ஸ்டைலில்  தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் இனியாவது காவல்துறைக்கு அதிகாரத்தை கொடுத்து இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  

ஆளுநர் மாளிகை முன்பு இதுபோன்ற சம்பவம் நடக்கிறது என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது என்றும் அவர் கூறினார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments