Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதான அமலாக்கத்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை தேவை: அண்ணாமலை

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (09:27 IST)
மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் கைதான அமலாக்கத்துடைய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் விமான நிலையத்தில் தெரிவித்த அண்ணாமலை அதே நேரத்தில் ஒரு மனிதன் தவறு செய்வதை வைத்து ஒரு துறையை தவறு சொல்லக்கூடாது என்றும் அவருக்கு தெரிவித்தார்.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரி கைதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில்  மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதாகவும் விடிய விடிய அந்த அலுவலகத்தில் சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சி.ஆர்.பி.எப் படையினரை தமிழக காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments