Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்தாச்சு, பெட்ரோல் விலை குறைப்பது எப்போது? அண்ணாமலை

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:40 IST)
மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பாக்கியின்றி மொத்தமாக கொடுத்திருக்கிறது.
 
தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 9602 கோடியும் வந்திருக்கிறது! அறிவாலயம்  உடனடியாக தன் அனைத்து தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்
 
முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் தன் அனைத்து தேர்தல்  வாக்குறுதியையும் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றோம்.
 
இதைத்தான் இத்தனை காலமாக முதலமைச்சர் சொல்லிக்கொண்டிருந்தார், வந்தவுடன் நிறைவேற்றுகிறேன் என்று!  என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments