Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை..!

Webdunia
சனி, 26 ஆகஸ்ட் 2023 (14:20 IST)
மதுரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மதுரை ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு  தமிழக பாஜக  சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments