Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுனரை சந்தித்த சூரப்பா! விசாரணை ஆணையம் குறித்து முறையீடு என தகவல்

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (13:57 IST)
தமிழக ஆளுனரை சந்தித்த சூரப்பா!
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது
 
இந்த ஆணையம் தனது விசாரணையை தொடங்கி விட்ட நிலையில் சூரப்பா மீது விசாரணை ஆணையம் அமைத்து தவறு என்றும் அந்த ஆணையம் வாபஸ் பெற வேண்டும் என்றும் சமீபத்தில் தமிழக கவர்னர் கூறியதாக செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சந்தித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
தன் மீது விசாரணை கமிஷன் அமைப்பது குறித்து முறையீடு செய்வதற்காக தமிழக ஆளுநரை சூரப்பா சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments