Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வு தேதி ஒத்திவைப்பு

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (11:08 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அன்றைய தேதியில் தொடங்க இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. 
 
சமீபத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தற்போது மார்ச் 5, 6, 9 , 11 ஆகிய தேதிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments