Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழகம்: பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்கள் வெளியீடு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (12:43 IST)
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் உ‌ள்ள பொறியியல் கல்லூரிக‌ளி‌ல், அரசு ஒதுக்கீட்டில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதற்கான கலந்தாய்வு விண்ணப்பங்களை மே 3ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.
 
இந்நிலையில், பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண்களை இன்று அண்ணா பல்கழைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 
இதற்கான நிகழ்ச்சி அண்ணா பல்கழைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments