Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2015 (03:27 IST)
மாணவர்கள் போராட்டம் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
 

 
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் சென்னை கடும் பாதிப்புக்கு ஆளானது. இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பின்பு நடைபெறும் என  அறிவிக்கப்பட்டது.
 
மழை வெள்ளம் காரணாக, தேர்வுக்கு முழுமையாக தயாராக முடிவில்லை என்று கூறி, என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து, டிசம்பர் 16 மற்றும் 18 ஆம் தேதி அன்று நடைபெற இருந்த தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
 
 
 

வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு.. நாமக்கல்லில் பரபரப்பு..!

மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

Show comments