Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட்டால் உயிரிழந்த அனிதாவின் தங்கை பிலிப்பைன்ஸ் சென்று மருத்துவப் படிப்பு!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (09:49 IST)
நீட் நுழைவுத்தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் தங்கை பிலிப்பைன்ஸ் நாடு சென்று மருத்துவப் படிப்பு படிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நீட் தேர்வால் அநியாயமாக தனது மருத்துவக் கனவை பலிகொடுத்த அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனிதாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்தது. இருப்பினும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து நீக்க முடியவில்லை.

இந்நிலையில் அவரின் தங்கை ஒருவர் இப்போது மருத்துவம் படிப்பதற்காக பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் வெளியிட்டுள்ளார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments