Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூணு வேளை சாப்பிடுறோம், ஆனால் ஒண்ணும் செய்ய முடியலையே. டிடி வேதனை

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (22:57 IST)
தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளது.



 


இந்நிலையில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போலவே விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கும் வழக்கம்போல் திரையுலகினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் தனது ஆதரவை வீடியோ செய்தி ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான டிடி என்ற திவ்யதரிஷினியும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்

அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “மூன்று வேளை சாப்பாடு சாப்பிடுகிறோம், ஆனால் ஒண்ணுமில்லா இவங்களுக்காக எதுவும் பண்ணமுடியலயே! தமிழக முதலமைச்சர் மற்றும் பிரதமர் அவர்களே விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments