Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (20:22 IST)
பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?
பிரதமர் மோடியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் 
 
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக இருந்தாலும் இந்த சந்திப்பின் போது சில முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது
 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி பதவி ஏற்ற பின்னர் பிரதமரை சந்தித்து இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியிருப்பதாவது:
 
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று நான் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 
 
கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல்  உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்தேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments