Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (20:22 IST)
பிரதமர் மோடியை சந்தித்த அன்புமணி ராமதாஸ்: என்ன காரணம்?
பிரதமர் மோடியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இன்று சந்தித்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார் 
 
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமாக இருந்தாலும் இந்த சந்திப்பின் போது சில முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது
 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணி பதவி ஏற்ற பின்னர் பிரதமரை சந்தித்து இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியிருப்பதாவது:
 
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று நான் சந்தித்த போது, பாமக தலைவராக பொறுப்பேற்றமைக்காக எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். 
 
கோதாவரி - காவிரி இணைப்பு, நீட் விலக்கு, காலநிலை மாற்றம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தல்  உள்ளிட்ட கோரிக்கைகளை நான் முன்வைத்தேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments