Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசோக்குமார் மரணத்திற்கு அன்புச்செழியன் காரணம் இல்லை: சீமான்

Webdunia
ஞாயிறு, 26 நவம்பர் 2017 (16:58 IST)
பைனாசியர் அன்புச்செழியன் மிரட்டியதாலும், வீட்டுப்பெண்களை தூக்கிவிடுவேன் என்று தரக்குறைவாக பேசியதாலும் தற்கொலை செய்து கொள்வதாக தெளிவாக அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துள்ள நிலையில் சினிமாவுலகினர் சிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

திரையுலகினர் அன்புச்செழியனால் லாபம் அடைந்ததாலும், இனிமேலும் பெறப்போகும் லாபத்திற்காக பேசுகின்றனர் என்றால், அரசியல்கட்சி வைத்து நடத்தி வரும் சீமானும் தற்போது அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

அசோக்குமார் மறைவு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீமான், 'அசோக்குமார் தற்கொலைக்கு அன்புச்செழியன் தான் காரணம் என்று சொல்லமுடியாது. அன்புச்செழியன் திரையுலகில் இல்லை என்றால் பாதிப்படங்களுக்கு மேல் வெளியாகி இருக்க முடியாது. சினிமா உலகில் வட்டிக்கு கடன் வாங்கு நிலை புதிதல்ல, இது தவிர்க்க முடியாது என்று சீமான் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments