விஜய்யை விட ஒரு நடிகர் அதிகம் சம்பளம் வாங்குகிறார் - சீமான் பேட்டி

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:34 IST)
இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
 
அதன்பின் அவர் செய்தியாளார்களுக்கு அளித்த பேட்டியில்,  மலேசியாவிலேயே தைப் பூசத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் தைப் பூசத்திற்கு தமிழகத்திலும் விடுமுறை வழங்க வேண்டும் என ஒரே கோரிக்கைக்காக முதல்வரை சந்தித்தேன் என தெரிவித்தார்.
 
மேலும், நேற்று ரஜினி திடீரென்று சிஏஏவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க என்ன காரணம் என்ன?
18% விழுக்காடு கந்துவட்டிக்கு ரஜினி பணத்தை கடன் கொடுப்பது இது மிகவும் குறைச்சலான விழுக்காடா என கேள்வி எழுப்பினார். 
 
மேலும், நடிகர் விஜய்யை விட ஒரு நடிகர் அதிகம் சம்பளம் பெறுகிறார். அவர் யார் என அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments