Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல் பிடுங்கிய விவகாரம்: யாரும் விசாரணையில் ஆஜராகவில்லை என தகவல்..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (18:35 IST)
அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதியாக இருந்த ஒருவரை பல் பிடுங்கிதாக காவல்துறையை அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா என்பவர் நியமனம் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் இன்று அவர் அம்பாசமுத்திரத்திற்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் அம்பாசமுத்திரத்தில் பல் பிடுங்கிய விவகாரத்தில் முதல் நாள் விசாரணையில் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து முதல் நாள் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் விசாரணை நடத்தும் அதிகாரி அமுதா  ஐஏஎஸ் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நெல்லை புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை இரண்டாவது நாளில் ஆஜர் ஆவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் பறப்பதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்ததால் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்..!

மார்பகங்களை பிடிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம்

மருமகன் கொலை.. மகளை தூக்கிலிடுங்கள்: பெற்றோர் வைத்த கோரிக்கை..!

சேகர் பாபு என்னை ஒருமையில் பேசினார், முதல்வர் செயலால் வருத்தம்: வேல்முருகன்

மணப்பெண் சுய இன்பத்தில் ஈடுபட்டதால் விவாகரத்து கேட்டு வழக்கு! - மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி!

அடுத்த கட்டுரையில்
Show comments