Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கம்!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:07 IST)
கொரோனா கால லாக்டவுனுக்கு பிறகு நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்துக்குப் பின்னர் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்களுக்கான காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments