Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (10:00 IST)
ஆகஸ்ட் 15ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிவித்துள்ளார்
 
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நல கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத் துணைத் தலைவர் அன்பழகன் அவர்களின் தலைமையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழுடன் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments