Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா சிமெண்ட் விலை அதிகரிப்பு – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (16:51 IST)
மக்களுக்காக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை இப்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அம்மா சிமெண்ட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விலையை 25 ரூபாய் உயர்த்தி 215 ரூ ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஏற்கனவே சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் சிமெண்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments