Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா சிமெண்ட் விலை அதிகரிப்பு – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (16:51 IST)
மக்களுக்காக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை இப்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அம்மா சிமெண்ட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விலையை 25 ரூபாய் உயர்த்தி 215 ரூ ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஏற்கனவே சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் சிமெண்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments