Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா சிமெண்ட் விலை அதிகரிப்பு – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (16:51 IST)
மக்களுக்காக குறைந்த விலையில் கொடுக்கப்பட்டு வந்த அம்மா சிமெண்ட் விலை இப்போது 25 ரூபாய் அதிகரித்துள்ளது.

மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 2015 ஆம் ஆண்டு முதல் அம்மா சிமெண்ட் ரூபாய் 190 க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விலையை 25 ரூபாய் உயர்த்தி 215 ரூ ஆக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் ஏற்கனவே சிமெண்ட் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையில் சிமெண்ட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments