Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர் குறித்து பிரதமர் - புதின் இடையேனான பேச்சை வரவேற்ற அமெரிக்கா!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (19:49 IST)
ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா நாட்டு வரவேற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நடந்த  ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சின் இடையே,  உக்ரைன் மீதான போர் பற்றி,  முடிவுக்கு கொண்டு வருவது பற்றியும்,  போருக்கான நேரம் இதுவல்ல என்று கூறியிருந்தார்.

மேலும், தொலைபேசி வாயிலாகவும் பிரதமர் கூறியிருந்தார். இதுகுறித்துப் பரவலாக செய்திகளும் வெளியாகின.

இந்த  நிலையில்,  பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்ட ரஷிய அதிபர்,  உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இந்த  நிலையில்,  ரஷ்ய அதிபருடன் பிரதமர் பேசியதை, அதிபர் பைடன் தலைமையிலான  அமெரிக்க அரசு  வரவேற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் அமெரிக்கா செல்ல ரூ.13 லட்சம் டெபாசிட் பணம்.. விசா முடிந்தபின் தங்கினால் டெபாசிட் கிடைக்காதா?

கேரளாவில் தொடர் கொலைகள்? ஒரு கொலையில் சிக்கியவர் மேலும் 3 கொலைகளை செய்தாரா?

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments