Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித் எம்பி செய்யாததை செய்து காட்டிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

Webdunia
ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:10 IST)
சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்து வந்தது.

சிதம்பரம் தொகுதியின் எம்பியாக இருந்த திருமாவளவன் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை என அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கார் ஆய்வு இருக்கையை" அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுக்க அனைத்து முயற்சிகளும் எடுத்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று அதற்கான விழாவிலும் கலந்து கொண்டார்.

சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர்களாகயிருந்த தலித் தலைவர்கள் செய்ய மறந்த அம்பேத்கார் ஆய்வு இருக்கையை அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைத்துக்கொடுத்த அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

நடுரோட்டில் மின் கம்பங்கள்.. சொந்த காசை செலவு செய்து அகற்றிய எம்.எல்.ஏ..!

கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments