Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை காவலர் போல் வேஷம் போட்டார்களா காவல்துறையினர்கள்?

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (06:46 IST)
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.



சட்டசபையில் உள்ள காவல்துறையினர் தவிர தமிழக காவல்துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால் இதை அரசு மறுத்துவந்தது. சட்டசபை காவலர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களீல் அம்பத்தூரை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி, சட்டசபை காவலர் சீருடையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகளூம், திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்க்கட்சியின் உண்மையான கோரிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்காமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த வாக்கெடுப்பாகவே நேற்று நடந்த வாக்கெடுப்பை பொதுமக்கள் பார்க்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து நடந்த இடத்தில் குவிந்து கிடந்த நகைகள், பணம்.. மீட்பு பணியாளரின் நெகிழ்ச்சியான பதிவு..!

பள்ளி சிறுமிகளை ஆடையை கழட்ட சொல்லி ஆபாச புகைப்படம்.. உசிலம்பட்டியில் இருவர் கைது..!

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments