Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை காவலர் போல் வேஷம் போட்டார்களா காவல்துறையினர்கள்?

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (06:46 IST)
தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.



சட்டசபையில் உள்ள காவல்துறையினர் தவிர தமிழக காவல்துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால் இதை அரசு மறுத்துவந்தது. சட்டசபை காவலர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களீல் அம்பத்தூரை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி, சட்டசபை காவலர் சீருடையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகளூம், திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்க்கட்சியின் உண்மையான கோரிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்காமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த வாக்கெடுப்பாகவே நேற்று நடந்த வாக்கெடுப்பை பொதுமக்கள் பார்க்கின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments