Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் விஷயத்தில் கிரண்பேடிக்கு பதிலடி கொடுத்த அமலாபால்

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (20:21 IST)
நடிகை அமலாபால் சொகுசுக்கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக செய்திகள் வெளியானதும் புதுவை ஆளுனர் கிரண்பேடி இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்



 
 
ஆனால் அமலாபாலுக்கு ஆதர்வாக புதுவை முதல்வர் நாராயணசாமியும், புதுவை போக்குவரத்து அமைச்சரும் கருத்து தெரிவித்ததை அடுத்து ஆளுனர் கிரண்பேடி அமைதியானார்
 
இந்த நிலையில் அமலாபால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண்பேடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறியிருப்பதாவது: நான் படகு சவாரி செய்கிறேன். இதில் பயணிப்பதால் சட்டத்தை மீறிவிட்டதாக கூறமுடியாது. என் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவரிடமும் இதுகுறித்து நான் ஒன்றுக்கு இரண்டு முறை விசாரித்துவிட்டேன். இந்த நகர வாழ்க்கையில் இருந்தும் ஊகங்களில் இருந்தும் தப்பிக்க நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments