நான் ரஜினி ரசிகன்; கட்சியை அறிவிக்கட்டும் அப்புறம் சொல்கிறேன்: செல்லூர் ராஜூ

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (16:18 IST)
எம்.ஜி.ஆர்க்கு அடுத்து நான் ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும் பிறகு நான் கருத்து கூறுகிறேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முதல் அவரது ரசிகர்களை சந்தித்து வருகிறார். தனது அரசியல் நிலைபாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக நேற்று கூறினார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
நான் எம்.ஜி.ஆர்க்கு அடுத்து ரஜினி ரசிகன். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதற்கான கொள்கைகளை தெரிவித்த பிறகு நான் கருத்து கூறுகிறேன். தற்போதுள்ள நடிகர்கள் நேரடியாக முதல்வராக துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments