Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1157 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:08 IST)
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதனமான நிதியாக ரூபாய் 1157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. m
 
2021 - 22 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியாக ரூ 165 கோடி விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது 
 
மேலும் ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் ரூபாய் 1157 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூபாய் 133 கோடியும் மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.632 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments