உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1157 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:08 IST)
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதனமான நிதியாக ரூபாய் 1157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. m
 
2021 - 22 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியாக ரூ 165 கோடி விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது 
 
மேலும் ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் ரூபாய் 1157 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூபாய் 133 கோடியும் மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.632 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

புதுவையில் இருப்பது ரேசன் கடையா? அரிசி கடையா? விஜய் சொன்னது சரிதானா? புதுவை மக்கள் சொல்வது என்ன?

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி.. ஆள் உயர தடுப்பு கதவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments