Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் என தகவல்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (18:43 IST)
சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரணம் கிடைக்குமாறு தமிழக அரசு ஏற்பாடு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள், அதிலும் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே 6000 ரூபாய் நிவாரண உதவி கிடைக்கும் என்று முதலில் தகவல் வெளியானது. 
 
ஆனால் தற்போது எந்த ரேஷன் அட்டை வைத்திருந்தாலும், ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் சென்னையில் உள்ள அனைவருக்குமே ரூபாய் 6000 நிவாரண உதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சென்னை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 
 
சென்னையில் பாதிப்பு அதிகம் என்பதால் நகரின் அனைத்து பகுதிகளுக்கும்  அனைத்து மக்களுக்கும் உதவி தொகை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

சென்னையில் இன்று இந்தியா-பிரேசில் கால்பந்து போட்டி: மெட்ரோவில் இலவச பயணம்..!

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments