Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டும் ஆல்பாஸ்: அதிரடி அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:05 IST)
புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வு நடத்தாமல் ஆல்பாஸ் போடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது 
 
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்றாலும் அனைவரையும் ஆல்பாஸ்  செய்ய வேண்டுமென புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
 
எனவே இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments