Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டும் ஆல்பாஸ்: அதிரடி அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (14:05 IST)
புதுவையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தேர்வு நடத்தாமல் ஆல்பாஸ் போடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது 
 
அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடைபெற்றாலும் அனைவரையும் ஆல்பாஸ்  செய்ய வேண்டுமென புதுவை மாநில பள்ளிக் கல்வித்துறை தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது
 
எனவே இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments