Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்.3 அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (11:42 IST)
நவம்பர் 3 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். 
 
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்த ஆலோசனை வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

எடப்பாடியார் கோவப்பட்டால் வேற மாதிரி ஆயிடும்! - பாஜகவுக்கு ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி.. நீதிபதி அளித்த தண்டனை விவரம்..!

பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்திற்கும் தண்ணீர் நிறுத்தமா? இந்தியா அதிரடி..!

இன்று ஒரே நாளில் 600 ரூபாய் குறைந்த தங்கம்.. இனி அதிகம் குறையும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments