Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவ்.3 அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (11:42 IST)
நவம்பர் 3 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். 
 
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட உள்ளது. எனவே வரும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இது குறித்த ஆலோசனை வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அழைப்பு விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஸ்டேகில் கட்டினால் கம்மி.. ரொக்கமாக கொடுத்தால் இரு மடங்கு கட்டணம்! - புதிய நடைமுறை!

குழந்தைகளுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் கட்டணத்தில் திடீர் மாற்றம்.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நிதானத்துடன் செயல்படுகிறார்; டி.டி.வி. தினகரன் கருத்து

விஜய் வாகன ஓட்டுனர் மீதும், ரசிகர் மீது வழக்குப்பதிவு! - காவல்துறை அதிரடி!

ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதித்தாலும் ஆடம்பர கடைகளில் செலவு செய்ய தயக்கம்: இளைஞரின் பதிவு குறித்த விவாதம்

அடுத்த கட்டுரையில்
Show comments