Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:00 IST)
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பட்ஜெட்டின் போது தேவைப்படும் தகவல்களை சேகரிக்க அனைத்து துறை செயலாளர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த காலத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments