Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும்: தலைமைச் செயலாளர்

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (08:00 IST)
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருக்க வேண்டும் என தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
 தமிழக அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்றும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பட்ஜெட்டின் போது தேவைப்படும் தகவல்களை சேகரிக்க அனைத்து துறை செயலாளர்கள் சென்னையில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த காலத்திலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments