Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு… அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:43 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டத்தின் போது போலிஸ் நடத்திய துப்பாக்கி சூட்ட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது சம்மந்தமாக மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆனால் அப்போதைய தமிழக அரசு அளித்த அறிக்கைக்குப் பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இது சம்மந்தமான மதுரைக் கிளையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்த வழக்குகள் எல்லாம் இப்போது சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments