Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் மது விருந்து.. விபரீதத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு..!

Mahendran
சனி, 31 ஆகஸ்ட் 2024 (10:31 IST)
குழந்தை பிறந்த சந்தோஷத்தில் நண்பர்களுடன் மது அருந்தச் சேர்ந்த 24 வயது இளைஞர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் கோவை அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை பூலுவபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி குழந்தை பிறந்ததை கொண்டாட சென்ற போது நிகழ்ந்த சோகம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,.

கோவை ஆலந்துறை வெள்ளிமேடு பகுதியில் தற்காலிக தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்த 24 வயது பரணிதரன் என்ற இளைஞரின் மனைவிக்கு நேற்று முன்தினம் 2வது குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் மது அருந்தச் சென்றவர், தோட்டத்தில் பராமரிப்பின்றி கிடந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

UPI செயலியில் பண பரிவர்த்தனை: இன்று முதல் புதிய வசதி அறிமுகம்..!

சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியா நாட்டில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments