Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மது கேட்டு ’ தற்கொலை மிரட்டல் விடுத்த 'குடி'மகனால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:16 IST)
திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் செல்வம் (45). இவர் அருகில் உள்ள பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
தினம்தோறும் மதுகுடிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் நேற்று மதியம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூணில் ஏறி நின்று கொண்டு குடிக்க மது வேண்டும் இல்லையெனில் கீழே குடித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
 
இதனைப்பார்த்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.
 
பின்னர் விரைந்த வந்த தீயணைப்புத்துறை மெதுவாக செல்வத்திடம் பேச்சுக் கொடுத்தபடி, செல்வத்துக்கு தெரியாமலேயே அவனை நெருங்கி பாதுகாப்புடன் மீட்டனர்.
 
காலைநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டி இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுபப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments