Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூரில் முட்டி தள்ளிய காளை! – இளைஞர் உயிரிழப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (10:12 IST)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து சென்ற காளை முட்டியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலையொட்டி பல மாவட்டங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வீரர்கள் பலியாவதும், படுகாயம் அடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நவமணி என்பவர் தனது நண்பரின் காளையை அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் நவமணி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments