Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூரில் முட்டி தள்ளிய காளை! – இளைஞர் உயிரிழப்பு!

Webdunia
ஞாயிறு, 17 ஜனவரி 2021 (10:12 IST)
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து சென்ற காளை முட்டியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பொங்கலையொட்டி பல மாவட்டங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது வீரர்கள் பலியாவதும், படுகாயம் அடைவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நவமணி என்பவர் தனது நண்பரின் காளையை அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காளை முட்டியதில் நவமணி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments