Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தலைவன் அல்ல: என்ன ஆனது மு.க.அழகிரிக்கு?

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (20:05 IST)
மு.க.அழகிரி ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 5 ஆம் தேதி அவரது தலைமையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. 
 
இந்த அமைதி பேரணியின் நோக்கம் என்ன? என அழகிரியிடம் கேட்ட போது எனது தந்தையும், தலைவருமான கருணாநிதியின் 30 ஆம் நாள் நினைவு நாளையொட்டி இந்த அமைதி பேரணியை நடத்தினோம் என கூறியிருந்தார். 
 
இது நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அன்று நடந்த பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். 
 
அந்த கடிதத்தில், கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...
 
நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத்திறமை கொண்டவலும் அல்ல, ஒரு தனி மனிதன். என்னை தனி மனிதனான, தொண்டனாக ஏற்று என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கருணாநிதி மறைந்த 30 வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென் திரண்டு வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments