Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக சார்பில் அழகிரி போட்டியா? இது லிஸ்ட்லையே இல்லையே!! வெளியான அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (13:47 IST)
திருவரூரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பில் அழகிரி நிறுத்தப்படலாம் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. கஜா புயல் நிவாரணத்தை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்து அந்தந்த கட்சிகள் மும்மரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. தற்பொழுது நிலவரப்படி எஸ்.காமராஜ் என்பவர் அமமுக சார்பில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் திருவாரூர் தேர்தல் குறித்து பேசிய தினகரன் ஆதரவாளரும், அமமுக நிர்வாகியுமான புகழேந்தி, திருவாரூரில் திமுக சார்பில் அழகிரி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எது எப்படியாயினும், யார் போட்டியிட்டாலும் ஆர்.கே.நகரை போல அமமுக திருவாரூரில் கண்டிப்பாக வெற்றிபெறும் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments