Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவின் சிலை திறப்பு விழா: இப்படி சொல்லிட்டாரே அழகிரி!!

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (15:07 IST)
தனது தந்தையான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை டிவியில் பார்த்துக் கொள்கிறேன என மு.க.அழகிரி கூறியிருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். 
 
இவ்வளவு பேருக்கு அழைப்பு விடுத்த திமுகவினர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஸ்டாலினுக்கும் - அழகிரிக்கும் இடையே உள்ள பனிப்போரே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
 
ஆனாலும் இதையெல்லாம் பெரிதுபடுத்தாத அழகிரி, என்னை அழைக்கவில்லை என்றால் என்ன, சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments