Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை இடையே ஆகாச விமான சேவை: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:32 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாச விமானம் சென்னை மற்றும் மும்பை இடையே ஒரு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
பிரபல தொழிலதிபர் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஆகாச விமானம் தனது முதல் தேவையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த விமானம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயணம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு - கொச்சி விமான சேவை தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெங்களூர் - மும்பை சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை மும்பை விமான சேவை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments