Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை இடையே ஆகாச விமான சேவை: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:32 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாச விமானம் சென்னை மற்றும் மும்பை இடையே ஒரு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
பிரபல தொழிலதிபர் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஆகாச விமானம் தனது முதல் தேவையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த விமானம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயணம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு - கொச்சி விமான சேவை தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெங்களூர் - மும்பை சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை மும்பை விமான சேவை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments