Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-மும்பை இடையே ஆகாச விமான சேவை: தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (20:32 IST)
இந்தியாவின் புதிய விமான நிறுவனமான ஆகாச விமானம் சென்னை மற்றும் மும்பை இடையே ஒரு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது 
 
பிரபல தொழிலதிபர் ராகேஷ் என்பவருக்கு சொந்தமான ஆகாச விமானம் தனது முதல் தேவையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த விமானம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயணம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் பெங்களூரு - கொச்சி விமான சேவை தொடங்க இருப்பதாகவும் ஆகஸ்ட் 19ஆம் தேதி பெங்களூர் - மும்பை சேவை தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னை மும்பை விமான சேவை செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments