Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தையொட்டி ஏர்செல் நிறுவனம் அதிரடி சலுகை

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2016 (16:11 IST)
மகளிர் தினத்தையொட்டி ஏர்செல் நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி இன்று புதிதாக ஏர்செல் பிரிபெய்டு இணைப்பை வாங்கும் பெண் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ. 50 க்கு மேல் ரீசார்ஜ் செய்தால், ஓராண்டுவரை ரீசார்ஜ் செய்யும் முழுத்தொகைக்கும் டாக்டைம்(full take time) கிடைக்கும். அதுமட்டுமின்றி,  250 எம்.பி. அளவிலான 3ஜி இண்டர்நெட் இணைப்பு மற்றும் காலர் ரிங் பேக் டோனும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படும் என ஏர்செல் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது- எல்.முருகன் குற்றச்சாட்டு!

Show comments